மகா விஷ்ணுவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

65பார்த்தது
மகா விஷ்ணுவுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
மகா விஷ்ணுவை செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அசோக்நகர் அரசுப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வகையிலும், மாணவர்களிடம் மூடநம்பிக்கைகலை விதைக்கும் வகையில் பேசியதால் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். 3 நாட்கள் விசாரணைக் காவல் முடிந்து நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகா விஷ்ணுவிற்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி