ஈரோட்டில் இந்து திருக்கோயில் சேவா அறக்கட்டளையினர் அன்னதானம்

70பார்த்தது
ஈரோட்டில் இந்து திருக்கோயில் சேவா அறக்கட்டளையினர் அன்னதானம்
ஈரோட்டில் இந்து திருக்கோயில் சேவா அறக்கட்டளை சார்பில் கடந்த 4. 8. 2024 ஞாயிற்றுக்கிழமை ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு அருள்மிகு வாரணாம்பிகை தாயார் உடனுறை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. இதில் அன்னை பாலாம்பிகை வாலைசித்தன் திரு. பாலமுருகன் சாமிகள் நிறுவனர் மற்றும் செயலாளர் தலைமையிலும், மாநில இணை செயலாளர் திரு. செந்தில்குமார் முன்னிலையிலும் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் திரு. பழனிசாமி, ஈரோடு மாவட்ட செயலாளர் திரு. ஜெயராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. மீனாட்சி, திரு. மனோகர், திரு. தன்ராஜ், திரு. அசோக் வீரராஜன், திரு. திலக், திரு. அய்யண்ணன், திரு. செந்தில், திரு. செந்தில்நாத், திரு. தரணிஇந்திரன், திரு. உதயா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் அன்னதான உணவை பெற்றுச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி