பெருந்துறை சோளீஸ்வரர் திருக்கோவிலில் சஷ்டி அபிஷேகம்.

1062பார்த்தது
சஷ்டியை முன்னிட்டு பெருந்துறை அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணிய பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்டது.

பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமிக்கு சஷ்டி முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு முருகனை வழிபாடு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி