மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

79பார்த்தது
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி