பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் இலவச நீர் மோர், வழங்கினர்

69பார்த்தது
பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் இலவச நீர் மோர், வழங்கினர்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன்பு திமுகவினர் இலவச நீர் மோர், வழங்கினர்

மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் திரு. மு. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க
ஈரோடு வடக்கு மாவட்டம், கோபி பேருந்து நிலையத்தில் நீர்மோர் பந்தலை கோபி நகரச் செயலாளர் என். ஆர். நாகராஜ் அவர்கள் தலைமையில்

மாவட்ட கழக செயலாளர் என். நல்லசிவம் திறந்துவைத்தார். உடன் மாநில நிர்வாகிகள் சிந்துரவிச்சந்திரன் கள்ளிப்பட்டிமணி, G. V. மணிமாறன், தலைமைக் கழகப் பேச்சாளர் G. V. குமணன், கிளைக் கழகச் செயலாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி