குறிஞ்சி சிவக்குமார் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்தார்

57பார்த்தது
ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக தொடங்கி தொடங்கியுள்ளது ஈரோடு மாவட்டத்தில் உள்ள 19 லட்சத்து 66 ஆயிரத்து வாக்காளர்கள் பதிவழிக்கும் விதமாக சுமார் 222 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது இதில் 191 வாக்கு சாவடிகள் பதட்டமானவர்களாக கருதப்பட்டு துப்பாக்கி இந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர் வாக்கு சார் ஈரோடு மகாஜனா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் முன்னாள் கேபிள் டிவி வாரிய தலைவர் குறிஞ்சி சிவகுமார் காலையில் முதல் நபராக வந்து தனது வாக்கினை செலுத்தினார் அவர் செய்தியாளிடம் பேசும் போது

தொடர்புடைய செய்தி