வீல் சேரில் வந்து வாக்களித்த 102 வயது மூதாட்டி

82பார்த்தது
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடக்கும் தேர்தல் திருவிழாவில் பங்கேற்க முதல் தலைமுறை வாக்காளர்கள் தொடங்கி, முதியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரத்தில் 102 வயதான மூதாட்டி ஒருவர் நடக்க முடியாத சூழ்நிலையிலும் வீல் சேரில் வந்து வாக்களித்தார். கோடை வெயில் காரணமாக பல ஊர்களில் 1 மணி நிலவரப்படி 40% வாக்குகளே பதிவாகி இருந்தது. மதியம் 3 மணிக்கு மேல் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி