வங்கி கடனுக்காக பிணத்தை கூட்டி வந்த பெண் (வீடியோ)

85பார்த்தது
பிரேசிலில் ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரியோ டி ஜெனிரோவில் உள்ள வங்கிக்கு ஒரு பெண் வந்தார். அந்த வங்கியில் சுமார் 3 ஆயிரம் டாலர்கள் கடன் கேட்டு விண்ணப்பித்தார். அந்த பெண் இறந்த மனிதனை தனது மாமாவாக கூறி ஜாமீன் கையெழுத்துக்காக சக்கர நாற்காலியில் வங்கிக்கு அழைத்து வந்தார். அந்த நபர் உயிருடன் இருக்கிறார் என்று பொதுமக்கள் நினைக்கும் வகையில் அவர் நடந்து கொண்டார். இறுதியில் மோசடி அம்பலமானது மற்றும் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி