திருமணம் முடிந்த கையோடு வாக்களிக்க வந்த தம்பதி

62பார்த்தது
ராஜஸ்தான் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள மக்கள் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று காலை ராஜஸ்தான் சிகாரைச் சேர்ந்த தீரஜ் சோனி, பூஜா சோனி தம்பதி திருமணம் செய்து கொண்ட சிறிது நேரத்திலேயே தங்களது வாக்கினை பதிவு செய்தனர். சர் மாதவ் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: பிடிஐ

தொடர்புடைய செய்தி