பவானிசாகர் அருகே ஆடுகள் திருட்டு! சிசிடிவி

67பார்த்தது
பவானிசாகர் அருகே ஆடுகள் திருட்டு! சிசிடிவி

பவானிசாகர் நால்ரோடு அருகே உள்ள கிராம பகுதிகளில் சிலர் வீடு, தோட்டங்களில் ஆடு, மாடு, கோழிகள் சிலர் வளர்த்து வருகின்றனர். இதை பகலில் மர்ம நபர்கள் நோட்டமிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இரவு இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்த 3 மர்ம நபர்கள் வந்து வீட்டின் அருகே கட்டி இருந்த 2 ஆடுகளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி