80 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை

66பார்த்தது
80 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் கால்நடை சந்தையில் 80 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.

அந்தியூர் வார சந்தை வளாகத்தில் நேற்று கால்நடை சந்தை கூடியது. அந்தியூர் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட கால்நடைகளில், மாடு மற்றும் எருமை மாடுகள் சுமார் 3, 000 ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்டது.


மொத்தம் 80 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி