சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

75பார்த்தது
சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
தொழிற் திட்டங்களுக்கும், கட்டுமானங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முன்னர், அந்தத் திட்டம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்து அதை அறிக்கையாக அரசுக்கு அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி