கள்ளச்சாராயம் விற்றால் என்கவுண்ட்டர் - அதிமுக எம்.எல்.ஏ

75பார்த்தது
கள்ளச்சாராயம் விற்றால் என்கவுண்ட்டர் - அதிமுக எம்.எல்.ஏ
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவாகரத்தை கண்டித்து அதிமுக சார்பில் இன்று (ஜூன் 24) போராட்டம் நடைபெற்றது. ஈரோடு பஸ் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக எம்எல்ஏ கே.சி கருப்பண்ணன், “சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காப்பாற்ற வேண்டும். கள்ளச்சாராயம் தயாரித்த நபர்கள் மீது ஏற்கனவே நிறைய குற்ற வழக்குகள் இருப்பதால், அவர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு பயம் வரும்” என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி