சூடாக உணவு வழங்காத ஹோட்டலுக்கு அபராதம்

77பார்த்தது
சூடாக உணவு வழங்காத ஹோட்டலுக்கு அபராதம்
பெங்களூருவில் 2022ஆம் ஆண்டு உடுப்பி கார்டன் உணவகத்தில் பெண் ஒருவர் காலை உணவு சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது உணவு சூடாக வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால், உணவு சாப்பிட முடியாமல் போனதைத் தொடர்ந்து, ரத்தக் கொதிப்பு மருந்துகளை அவர் உட்கொள்ள முடியாமல் போனது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் குறைதீர் ஆணையத்தில் முறையீடு செய்தார். இந்த நிலையில், உணவை சூடாக வழங்காத உணவகத்திற்கு 7ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி