தேவகவுடா பேரனுக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்

64பார்த்தது
தேவகவுடா பேரனுக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்
பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் சூரஜ் ரேவண்ணாவுக்கு 8 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. சூரஜ் ரேவண்ணாவை சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு அழைத்துச் சென்று ஆதாரங்களை சேகரிக்க சிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். பிரஜ்வால் ரேவண்ணாவை தொடர்ந்து அவரது சகோதரர் சூரஜ் ரேவண்ணா மீதும் சேத்தன் என்பவர் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று கைது செய்யப்பட்ட சூரஜ் ரேவண்ணா இரவு மேஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி