அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வறண்ட வானிலை

56பார்த்தது
அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வறண்ட வானிலை
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துக் காணப்படும். வரும் 29-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-34 செல்சியஸ் ஆக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி