தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக ரூ.500க்கு விற்பனையான பூண்டின் விலை மக்களை அதிர்ச்சியடையச் செ
ய்தது. நேற்று(மார்ச் 16) பூண்டு சற்று விலை குறைந்து கிலோ ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக பூண்டு கிலோவுக்கு ரூ. 100 குறைந்து ரூ.150க்கு விற்பனையாகிறது. மற்ற காய்கறிகளும் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.