தானம் ஒன்று ஆனால் பார்வை இரண்டு..!

76பார்த்தது
தானம் ஒன்று ஆனால் பார்வை இரண்டு..!
கண் தானம் அளித்து நம் மரணத்திற்குப் பின் இரண்டு பேருக்கு பார்வை கிடைக்க நாம் காரணமாக இருக்க முடியும். இறந்தபின் ஒருவரிடம் இருந்து பெறப்படும் கண்களைக் கொண்டு இரண்டு பேருக்கு பார்வை தரமுடியும். அந்த பார்வை அவர்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கும். அதனால் தான் கண் தானத்தை சிறந்த தானமாக சொல்கிறார்கள். ஒருவர் இறந்த 6 மணி நேரத்துக்குள் கண்களை அகற்றி, பார்வையற்ற இருவருக்கு பொருத்தி கண் பார்வையை கொண்டு வர முடியும்.

தொடர்புடைய செய்தி