பாலியல் தொல்லையை ஊடகத்தில் கூறாதீர்கள்.. நடிகை ரோகினி

69பார்த்தது
பாலியல் தொல்லையை ஊடகத்தில் கூறாதீர்கள்.. நடிகை ரோகினி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 வது பேரவை கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. அப்போது பேசிய நடிகை ரோஹினி, பாலியல் தொல்லைகள் குறித்து ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை விசாகா கமிட்டியிடம் தெரிவியுங்கள். விசாகா கமிட்டியிடம் புகார் அளிக்காமல் ஊடகங்களில் பேசுவது ஏற்புடையதல்ல. விசாகா கமிட்டியின் தலைவராக நடிகை ரோஹினி செயல்பட்டு நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி