மறந்தும் இந்த விளக்கை வீட்டில் ஏற்றாதீர்கள்.!

75பார்த்தது
சில தீபங்களை வீட்டில் ஏற்றுதல் கூடாது. குறிப்பாக எலுமிச்சை பழ விளக்குகள் வீட்டில் ஏற்றவே கூடாது. இந்த தீபத்தை வீட்டில் ஏற்றும் பொழுது வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் பெருகும். குழந்தைகளுக்கு கோபம் பெருகும். வீட்டில் கடன் பிரச்சனை ஏற்படலாம். பல தலைமுறைக்கு உங்கள் குடும்பத்தில் துன்பங்கள் ஏற்படலாம். அம்மனுக்கு உகந்த எலுமிச்சை பழத்தை தீபமாக ஏற்றுவது தற்போது கோவில்களிலும் தடை செய்யப்பட்டு வருகிறது.

நன்றி: Sidinga9

தொடர்புடைய செய்தி