மழை பெய்யவிருக்கும் மாவட்டங்கள் எது தெரியுமா??

569பார்த்தது
மழை பெய்யவிருக்கும் மாவட்டங்கள் எது தெரியுமா??
தமிழகத்தில் இன்றிரவு பரவலாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில். அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறப்பட்டுள்ளது. ஆனால் நேற்று முதல் இன்று மதியம் வரை இருந்த கனமழை தற்போது பரவலாக குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி