பிரியாணியை சூடுசெய்து சாப்பிடுகிறீர்களா? எச்சரிக்கை..!

58பார்த்தது
பிரியாணியை சூடுசெய்து சாப்பிடுகிறீர்களா? எச்சரிக்கை..!
பிரியாணியை ஃபிரிட்ஜில்அதிக நேரம் வைத்து பின்னர் சூடு செய்து சாப்பிடுவது நல்லதல்ல என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் டாப்னி. “பிரியாணியை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைத்த ஒரு மணி நேரத்துக்குள் சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் வைத்திருந்தால் உணவு ஆபத்தான வெப்பநிலைக்குச் சென்றுவிடும். உடலுக்குக் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகும். அந்த உணவில் வேதியியல் மாற்றங்கள் நடைபெறும் வாய்ப்புகளும் அதிகம்.” என்றார்.

தொடர்புடைய செய்தி