தெய்வமாக வணங்கப்படும் பல்லி! தமிழகத்தில் உள்ள அற்புத கோயில்

77பார்த்தது
தெய்வமாக வணங்கப்படும் பல்லி! தமிழகத்தில் உள்ள அற்புத கோயில்
காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் கர்பகிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம் பெற்றிருக்கிறது. அந்த பல்லி உருவத்தோடு சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காண முடியும். தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பல்லி உருவத்தை தொடுவதால் நம் மீதுள்ள ராகு – கேது, சனி போன்ற கிரகங்களின் தீய தாக்கங்கள் மற்றும் வருங்காலத்தில் வரப்போகும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி