இரவு உணவு சாப்பிட உடன் இதையெல்லாம் செய்யக்கூடாது

1085பார்த்தது
இரவு உணவு சாப்பிட உடன் இதையெல்லாம் செய்யக்கூடாது
பலர் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பார்கள். இதைச் செய்வதன் மூலம், செரிமான அமைப்பின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் உணவு செரிமானம் ஆகாது. உடலுக்கு சத்துக்கள் கிடைக்காது. மேலும், இரவு உணவிற்குப் பிறகு பழங்களை சாப்பிட்டால், செரிமானத்தில் பிரச்சனைகள் ஏற்படும். இதனால் வயிற்று வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. சாப்பிட்ட உடனேயே இனிப்பு சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். சாப்பிட்ட பிறகு தவறுதலாக கூட தீவிர உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டாம்.

தொடர்புடைய செய்தி