மக்களவை தேர்தலில் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் அதிக ஓட்டு வாங்கிய திமுக

74பார்த்தது
மக்களவை தேர்தலில் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் அதிக ஓட்டு வாங்கிய திமுக
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில் 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியின் கருணாபுரத்தில் உள்ள 12, 14, 15, 16 ஆகிய வார்டுகளில் திமுக அதிக வாக்குகளை பெற்றது தெரியவந்துள்ளது. அதன்படி 1400 வாக்குகளை பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் அதிமுகவும் மூன்றாவது இடத்தை பாமகவும் பிடித்தன.

தொடர்புடைய செய்தி