திமுக கூட்டம்: பிரியாணி சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் மயக்கம்

71பார்த்தது
மதுரை திருமங்கலம் அருகே திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின் மக்களுக்கு பிளாஸ்டிக் டப்பாவில் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று குழந்தைகளுடன் சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி