குடிக்க வைத்தது திமுக, படிக்க வைத்தது காமராஜர் - சீமான்

83பார்த்தது
குடிக்க வைத்தது திமுக, படிக்க வைத்தது காமராஜர், நாடாளுமன்றத்தில் பேசுகிற திமுகவினர் பெரியார் திறந்த பள்ளிக்கூடத்திலா அல்லது காமராஜர் திறந்த பள்ளிக்கூடத்தில் படித்தார்களா? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அபிநயாவை ஆதரித்து அன்னியூரில் நேற்று (ஜுலை 4) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசியபோது, வாக்குக்கு காசு தருவது அவர்கள் செய்யும் குற்றத்திற்கான லஞ்சம் என்றார். நன்றி: NTK IT Wing

தொடர்புடைய செய்தி