திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் விடுதி வசதியுடன் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில் யோகா, அவர்களுக்கு என சிறப்பு கல்வி, பிசியோதெரபி, பேச்சுப் பயிற்சி, நடத்தை மாற்று பயிற்சி, என பயிற்சிகள் இலவசமாக நடத்தப்படும் என இந்த பள்ளியின் நிர்வாகி தெரிவித்தார்.