சமரச விழிப்புணர்வு முகாம்

80பார்த்தது
சமரச விழிப்புணர்வு முகாம்
திண்டுக்கல் மாவட்டம்
பழனி நீதிமன்றத்தில் சமரச விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்த்து வைக்கும் வகையில் முகாம் நடத்தப்பட்டது. ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சமரசம் முகாம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி