பழனி: பெருமாள் கோயில் தேரோட்டம்

57பார்த்தது
பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கும் ஸ்ரீதேவிக்கு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. கோயிலுக்கு புதிதாக கொடுக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவியுடன் எழுந்தருளிய பெருமாள் நான்கு ரத வீதியில் வலம் வந்தார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி