பழனி: வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலி

5154பார்த்தது
பழனி தாமரைக் குளத்தில் விவசாயி நாகராஜ் என்பவர் ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இவரது தோட்டத்தில் புகுந்த வெறி நாய்கள் ‘ஆடுகளை கடித்து குதறின. இதில் பத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானது. விவசாய நாகராஜ்க்கு ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆடுகள் இறந்தது குடித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தனக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி