பழனி வந்த ஜப்பான் நாட்டு மக்கள்

53பார்த்தது
பழனி முருகன் கோயிலுக்கு இன்று ஜப்பானிலிருந்து முருக பக்தர்கள் 50 பேர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் முருகன் மீது கொண்ட பக்தியின் காரணமாக தங்களது பெயர்களை தமிழில் மாற்றிக்கொண்டனர். மலை மீது போகர் சன்னதியில் தரிசனம் செய்த வந்தவர்களுக்கு பொன்னாடை போற்றி வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் நவகிரக கோவில்களுக்கு சென்று வழிபடவும் திட்டமிட்டுள்ளனர்

தொடர்புடைய செய்தி