பெங்களூரில் 5 மாதங்களுக்கு பிறகு பெய்த மழை

67பார்த்தது
பெங்களூரில் 5 மாதங்களுக்கு பிறகு பெய்த மழை
பெங்களூரில் கடந்த சில நாட்களாக கடும் த‌ண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இந்த நிலையில் ஐந்து மாத கால வறண்ட வானிலைக்குப் பிறகு பெங்களூருவில் மழை பெய்துள்ளதால் நகரவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதனிடையே ஏப்ரல் 23 ஆம் தேதி வரை கர்நாடகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாநிலத்தின் சில பகுதிகளில் ஏப்ரல் 23 வரை தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி