பறவை காய்ச்சல் - கேரளா பார்டரில் தீவிர கண்காணிப்பு

21699பார்த்தது
பறவை காய்ச்சல் - கேரளா பார்டரில் தீவிர கண்காணிப்பு
கேரள ஆலப்புழாவில் உள்ள வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால், கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதிகளான 12 சோதனைச் சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்புத் துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி