பழனி முருகன் கோவிலில் முன்னாள் அமைச்சர் தரிசனம்

53பார்த்தது
பழனி முருகன் கோவிலில் முன்னாள் அமைச்சர் தரிசனம்
பழனி முருகன் கோவிலுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வந்தார். ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து இரவு 7மணிக்கு நடைபெற்ற தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டு தங்க ரதம் இழுத்து வழிபட்டார். இதில் முன்னாள் எம். எல். ஏவேணுகோபால், நகர செயலாளர் முருகானந்தம் என பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி