கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்தார்

13579பார்த்தது
கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்தார்
கர்நாடக மாநிலத்தின் சில தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காலை 7 மணிக்கே நிறைய பேரு வந்திருக்கிறார்கள். மாற்றம் கண்டிப்பாக இருக்கிறது. வாக்களிப்பது மிக முக்கியமானது. உங்களுடைய எதிர்காலத்திற்காக உங்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். ஓட்டுப்போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் கிடைக்காமல் போய் விடும் என்றார்.

தொடர்புடைய செய்தி