திண்டுக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் கோரிக்கை

61பார்த்தது
திண்டுக்கல் மக்களவை தொகுதி வேட்பாளர் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மலையடிவார கிரிவலப்பாதையில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு, திண்டுக்கல் மக்களவை தொகுதிஅஇஅதிமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் வேட்பாளர் முகம்மது முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார். இது பழனி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது

தொடர்புடைய செய்தி