பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

1086பார்த்தது
பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம்பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர். இதனால் மலைக்கோவில் மட்டுமின்றி அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் காரணமாக பொது, கட்டளை, கட்டணம் உள்ளிட்ட தரிசன வழிகள், அன்னதான கூடம் ஆகிய இடங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். எனவே சுமார் 3மணி நேர காத்திருப்புக்கு பிறகே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நேர்ந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி