பழனியில் பக்தர்களுக்காக மேற்கூரை அமைக்கும் பணி

54பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா முடிவற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டு வருகின்றன. வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் மலை மேலே பக்தர்கள் வரிசையாக நிற்பதற்கு மேற்கூரை அமைக்கும் பணி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி