வேளாண்மை கள ஆய்வு

73பார்த்தது
வேளாண்மை கள ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தையில்தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் கீழ் செயல்படும் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரி மாணவர்கள் ஊராக வேளாண்மை பணி அனுபவம் பற்றி களப் பணி ஆய்வு மேற்க்கொண்டனர். உழவர் சந்தை மேலாளர் முரளி, வேளாண்மை அதிகாரிகள் மாணவர்களை வழிநடத்தி விவசாயிகளிடம் வேளாண்மை சம்பந்தமான தொழில் நுட்ப விவரங்கள் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி