பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்

76பார்த்தது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பாக இன்று (வியாழக்கிழமை) 28 ஆம் தேதியும் வரும் (திங்கள்) ஒன்றாம் தேதியும் 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் உதயகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி