முதல்வராக தொடரும் கெஜ்ரிவால் - நீதிமன்றம் அதிரடி

555பார்த்தது
முதல்வராக தொடரும் கெஜ்ரிவால் - நீதிமன்றம் அதிரடி
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் அரவிந்த் கெஜிரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கெஜ்ரிவால் மீது தண்டனை எதுவும் உறுதியாகவில்லை. அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை. அதற்கான அதிகாரம் டெல்லி லெப்டினன்ட் கவர்னரிடமும், குடியரசு தலைவரிடம் மட்டுமே உள்ளது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி