பிரதம மந்திரியின் இலவச லேப்டாப் திட்டம் குறித்து வதந்தி

3639பார்த்தது
பிரதம மந்திரியின் இலவச லேப்டாப் திட்டம் குறித்து வதந்தி
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரியின் இலவச லேப்டாப் திட்டம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. விரைவாக பதிந்து கொண்டு இதனை 15 பேருக்கு அனுப்பினால் உங்கள் விண்ணப்பம் பூர்த்தியாகும் என வாட்ஸ் அப்பில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரியான திட்டம் எதுவும் இல்லை இது போலி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி