திண்டுக்கல் - Dindigul

மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி கள்ளச்சாராயம் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க புகார் எண் அறிவிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை பற்றி தகவல் தெரிந்தால் புகார் தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்: 10581, மதுவிலக்கு பிரிவு: 78453 85637, கட்டுப்பாட்டு அறை: 9498181204, காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறை: 9498101520 இதில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


திண்டுக்கல்
Jun 22, 2024, 12:06 IST/திண்டுக்கல்
திண்டுக்கல்

மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவிப்பு

Jun 22, 2024, 12:06 IST
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி கள்ளச்சாராயம் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க புகார் எண் அறிவிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை பற்றி தகவல் தெரிந்தால் புகார் தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண்: 10581, மதுவிலக்கு பிரிவு: 78453 85637, கட்டுப்பாட்டு அறை: 9498181204, காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறை: 9498101520 இதில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.