பணிப்பெண்ணை உதாசீனப்படுத்தினாரா ரஜினி?

62பார்த்தது
அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக குஜராத் மாநிலம் ஜாம் நகருக்கு நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி மற்றும் மகளுடன் சென்றிருந்தார். அப்போது பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்தபோது, தான் உடன் அழைத்து வந்திருந்த வேலைக்கார பெண்ணை தள்ளி நிற்கும்படி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது அந்தப் பெண்ணை உதாசீனப்படுத்தும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இது வெறும் தற்செயலாக நடந்த சம்பவம் என ரஜினி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி