நீதிமன்றத்தில் அதிமுக மனு - ஓபிஎஸ் மீது குற்றச்சாட்டு

65பார்த்தது
நீதிமன்றத்தில் அதிமுக மனு - ஓபிஎஸ் மீது குற்றச்சாட்டு
அதிமுகவில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர் செல்வம், சமூக வலைதளங்களில் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என தனது மனுவில் தெரிவித்துள்ளது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதத்திற்காக மார்ச் 12ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

தொடர்புடைய செய்தி