ரஞ்சிக்கோப்பை - தமிழ்நாடு அணி தோல்வி

58பார்த்தது
ரஞ்சிக்கோப்பை - தமிழ்நாடு அணி தோல்வி
ரஞ்சிக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வி அடைந்தது. மாநிலங்களுக்கு இடையேயான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அரையிறுதி போட்டியில் மும்பை - தமிழ்நாடு அணிகள் மோதின. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 70 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வி அடைந்திருப்பது தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி