ஒகேனக்கலில் சுற்றுலா பணிகள் வருகை அதிகரிப்பு

75பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 14 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லை பகுதியான பீலி குண்டலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்து வருகின்றனர். மேலும் இன்று செப்டம்பர் 14 வார விடுமுறையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது பரிசல் ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி