கோயிலில் சிறிது நேரம் உட்கார வேண்டும் என சொல்ல காரணம்

60பார்த்தது
கோயிலில் சிறிது நேரம் உட்கார வேண்டும் என சொல்ல காரணம்
கோயிலுக்கு சென்று இறைவனை தரிசித்த பின்னர் உடனே வெளியே கிளம்பாமல் சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு தான் கிளம்ப வேண்டும் என சொல்லப்படுவதுண்டு. அதன்படி கோயில் பிரகாரத்தில் அமர்ந்து கண்களை மூடி தியான நிலைக்கு செல்ல வேண்டும். இறைவனை எந்த கோலத்தில் கண்டீர்களோ அந்த கோலத்தை கண் முன் கொண்டு வந்து இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி அமைதியாக கோயிலில் உட்காருவது நினைத்த காரியத்தை நிறைவேற்ற உதவும்.

தொடர்புடைய செய்தி