சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

73பார்த்தது
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி சுந்தர மஹாலிங்கம் கோவிலில் இந்த மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக நாளை (ஆகஸ்ட் 17) முதல் வருகிற 20-ந்தேதி வரை 4 நாட்கள் வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளனர். பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி